இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு புதியதாக தொற்று

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 41,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதால் ஒருநாள் பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eJ1MTf