கொரோனா 2ஆம் அலை.. நாட்டில் ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏன்? யாருக்கெல்லாம் தேவை? அதிமுக்கிய தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாட்டில் தற்போது ரெம்டெசிவிருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை அளிக்க வேண்டாம் என்றும் அது கொரோனா சிகிச்சைக்கான மருந்து இல்லை என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3evZ0zU