அடுத்த மாதம் உச்சமடையும் கொரோனா 2ஆம் அலை.. தினசரி உயிரிழப்பு 5000ஐ தாண்டும்.. ஆய்வில் செம ஷாக் தகவல்

http://ifttt.com/images/no_image_card.pngவாசிங்டன்: கொரோனா வைரசின் இரண்டாம் அலை இந்தியாவில் மே மாதத்தின் மத்தியில் உச்சமடையும் என்றும் அப்போது தினசரி உயிரிழப்புகளும் 5,000 தாண்ட வாய்ப்புள்ளதாகவும் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை பற்றி அமெரிக்காவிலுள்ள வாசிங்டன் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2QTTtLg